"தொலைவில்லி மங்கலந் தொழும்" என்கையாலே, ஸ்வரூபம் சொல்லிற்று; "வேங்கடத்து உறைவார்க்கு நம" என்கையாலே, உபாயம் சொல்லிற்று; "அந்தி தொழுஞ்சொல்" என்கையாலே, பலம் சொல்லிற்று.