பூர்வாசார்யர்கள், இதில் அர்த்தம் அறிவதற்கு முன்பு, தங்களைப் பிறந்தார்களாக நினைத்திரார்கள், இதில் அர்த்தஜ்ஞானம் பிறந்த பின்பு, பிறந்தபின் மறந்திலேன் என்கிறபடியே இத்தையொழிய வேறொன்றால் காலக்ஷேபம் பண்ணியறியார்கள்.