ப்ரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தை பிறப்பித்துக் காலக்ஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்.