ஆக திருமந்த்ரத்தால் "எம்பெருமானுக்கே உரியேனான நான் எனக்கு உரியனன்றிக்கே ஒழிய
வேணும்; ஸர்வசேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக
வேணும்" என்றதாயிற்று.