உறாமையோடே உற்றேனாக்காதொழிந்தது நாடு திருந்த நச்சுப் பொய்கையாகாமைக்கு ப்ரபந்தம் தலைக்கட்ட வேர்சூடுவார் மண்பற்றுப்போலே யென்னுமவற்றிலு மினியினியென்று இருபதின்கால் கூப்பிடும் ஆர்த்த்யதிகார பூர்த்திக்கென்னுமது முக்யம்.