The Friend Speaks to the Heroine Who is Grieving, Thinking of the Hero's Rare Qualities.
தலைவனது அருமையை நினைந்து கவல்கின்ற தலைவிக்கு தோழி கூறல்
2575 துஞ்சாமுனிவரும் அல்லாதவரும்தொடரநின்ற *
எஞ்சாப்பிறவியிடர்கடிவான் * இமையோர்தமக்கும்
தஞ்சார்விலாததனிப்பெருமூர்த்திதன்மாயம் செவ்வே
நெஞ்சால்நினைப்பரிதால் * வெண்ணெயூணென்னும் ஈனச்சொல்லே.