The Heroine Laments, Thinking of the Hero During His Separation for Duty.
வினைவயிற் பிரிவின்கண் தலைவனை நினைந்து தலைவி இரங்கல்
2569 பேணலமில்லாவரக்கர் முந்நீரபெரும்பதிவாய் *
நீள்கர்நீளெரிவைத்தருளாயென்று * நின்னைவிண்ணோர்
தாணிலந்தோய்ந்துதொழுவர்நின்மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலுமாங்கொல்? என்றே * வைகல்மாலையும் காலையுமே.