The Heroine, Grieving at Not Receiving the Hero's Garland, Laments to the Moon and Speaks to Her Heart.
தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி நிலவுக்கு வருந்தி நெஞ்சொடு கூறல்
2553 இடம்போய்விரிந்து இவ்வுலகளந்தான் எழிலார்தண்துழாய் *
வடம்போதினையும்மடநெஞ்சமே! * நங்கள்வெள்வளைக்கே
விடம்போல்விரிதல்இது வியப்பே? வியன்தாமரையின்
தடம்போதொடுங்க * மெல்லாம்பலலர்விக்கும்வெண் திங்களே.