The Friend Tells the Heroine of the Hero's Noble Character.
பாங்கி தலைவனது சீலத்தைத் தலைவிக்குக் கூறுதல்
2538 வாசகஞ்செய்வதுநம்பரமே? * தொல்லைவானவர்தம்
நாயகன் நாயகரெல்லாம்தொழுமவன் * ஞாலமுற்றும்
வேயகமாயினும்சோராவகை இரண்டேயடியால்
தாயவன் * ஆய்க்குலமாய்வந்து தோன்றிற்று நம்மிறையே.