The Birth-Mother Laments, Thinking of the Arduousness of the Desert Path.
சுரத்தின் அருமை நினைந்து நற்றாய் இரங்கல்
2514 கொடுங்காற்சிலையர் நிரைகோளுழவர் * கொலையில் வெய்ய
கடுங்காலிளைஞர் துடிபடுங்கவ்வைத்து * அருவினையேன்
நெடுங்காலமும்கண்ணன்நீள்மலர்ப்பாதம்பரவிப்பெற்ற
தொடுங்காலொசியுமிடை * இளமான்சென்றசூழ் கடமே.