The Heroine Requests the Swans and Bees to Be Her Messengers.
தலைவி அன்னம் வண்டானங்களையும் தூது வேண்டுதல்
2507 அன்னஞ்செல்வீரும் வண்டானஞ்செல்வீரும் தொழுதிரந்தேன் *
முன்னஞ்செல்வீர்கள் மறவேன்மினோ * கண்ணன் வைகுந்தனோடு
என்னெஞ்சினாரைக்கண்டால்என்னைச்சொல்லி அவரிடைநீர்
இன்னஞ்செல்லீரோ? * இதுவோதகவென்றிசை மின்களே!