The Foster-Mother Laments, Seeing the Deep Involvement of the Heroine Who Cannot Bear Separation.
பிரிவாற்றாத தலைவியின் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல்
2501 இயல்வாயின வஞ்சநோய்கொண்டுலாவும் * ஓரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர்க்கண்கள்தம்மொடும் * குன்றமொன்றால்
புயல்வாயின நிரைகாத்தபுள்ளூர்திகள்ளூரும்துழாய்க்
கொயல்வாய்மலர்மேல் * மனத்தொடுஎன்னாங்கொல் எங்கோல்வளைக்கே?