O Kaṇṇa! I Have Become a Servant to You.
கண்ணா! உனக்கே தொண்டனாகிவிட்டேன்
3755 கண்டேகளிக்கின்றது இங்குஎன்றுகொல்? கண்கள் *
தொண்டேயுனக்காய்ஒழிந்தேன் துரிசின்றி *
வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *
கொண்டேயுறைகின்ற எங்கோவலர்கோவே!
Your browser does not support the audio element.
audio