Those Who Recite These Verses Will Rule Kingdoms and Live with Glory.
இவற்றைப் படித்தோர் அரசாண்டு மணத்துடன் வாழ்வர்
3760 வண்ணம்மணிமாட நல்நாவாயுள்ளானை *
திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன் *
பண்ணர்தமிழ் ஆயிரத்துஇப்பத்தும்வல்லார் *
மண்ணாண்டு மணங்கமழ்வர் மல்லிகையே. (2)