By Reciting These Verses, Even the Devas Will Be Saved.
இவற்றைப் படித்தால் தேவர்களும் உய்வர்
3716 ஆறாமதயானை அடர்த்தவன்தன்னை *
சேறார்வயல் தென்குருகூர்ச்சடகோபன் *
நூறேசொன்ன ஓராயிரத்துள்இப்பத்தும் *
ஏறேதரும் வானவர்தமின்னுயிர்க்கே. (2)
Your browser does not support the audio element.
audio