By Singing These Verses, Bliss Will Be Attained.
இவற்றைப் பாடினால் இன்பம் கிடைக்கும்
3551 இங்குமங்கும் திருமாலன்றியின்மைகண்டு *
அங்ஙனேவண்குருகூர்ச்சடகோபன் *
இங்ஙனேசொன்ன ஓராயிரத்துஇப்பத்தும் *
எங்ஙனேசொல்லினும் இன்பம்பயக்குமே. (2)
Your browser does not support the audio element.
audio