Become Servants to Vāmana.
வாமனனுக்கே ஆளாகுங்கள்
3502 கேட்டுமுணர்ந்தவர் கேசவற்காளன்றியாவரோ? *
வாட்டமிலாவண்கை மாவலிவாதிக்கவாதிப்புண்டு *
ஈட்டங்கொள்தேவர்கள் சென்றிரந்தார்க்கிடர்நீக்கிய *
கோட்டங்கைவாமனனாய்ச் செய்தகூத்துகள்கண்டுமே.
Your browser does not support the audio element.
audio