Would One Become a Servant to Anyone Other Than Our Lord?
எம்பெருமானுக்கு அன்றி மற்றவர்க்கு ஆளாவரோ!
3500 தன்மையறிபவர்தாம் அவற்காளன்றியாவரோ? *
பன்மைப்படர்பொருள் ஆதுமில்பாழ்நெடுங்காலத்து *
நன்மைப்புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி * தன்னுள்ளே
தொன்மைமயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.