The Act of the Lion-Lord (Narasiṁha) is Wondrous.
சிங்கப்பிரானின் செயல் வியக்கத்தக்கது
3491 போழ்துமெலிந்த புன்செக்கரில் * வான்திசை
சூழுமெழுந்து உதிரப்புனலா * மலை
கீழ்துபிளந்த சிங்கமொத்ததால் * அப்பன்
ஆழ்துயர்செய்து அசுரரைக்கொல்லுமாறே.
Your browser does not support the audio element.
audio