TVM 7.4.10

Kaṇṇaṉ Held a Mountain as an Umbrella!

கண்ணன் மலையைக் குடையாகப் பிடித்தானே!

3495 மேய்நிரைகீழ்புக மாபுரள * சுனை

வாய்நிறைநீர் பிளிறிச்சொரிய * இன

ஆநிரைபாடி அங்கேயொடுங்க * அப்பன்

தீமழைகாத்துக் குன்றமெடுத்தானே.

Text size