Kaṇṇaṉ Held a Mountain as an Umbrella!
கண்ணன் மலையைக் குடையாகப் பிடித்தானே!
3495 மேய்நிரைகீழ்புக மாபுரள * சுனை
வாய்நிறைநீர் பிளிறிச்சொரிய * இன
ஆநிரைபாடி அங்கேயொடுங்க * அப்பன்
தீமழைகாத்துக் குன்றமெடுத்தானே.
Your browser does not support the audio element.
audio