If One Recites These Verses, Even the Devas Will Praise Them.
இவற்றைப் படித்தால் தேவர்களும் போற்றுவர்
3562 தீர்த்தனுக்கற்றபின் மற்றோர்சரணில்லையென் றெண்ணி * தீர்த்தனுக்கே
தீர்த்தமனத்தனனாகிச் செழுங்குருகூர்ச்சடகோபன் சொன்ன *
தீர்த்தங்களாயிரத்துள் இவைபத்தும்வல்லார்களை * தேவர்வைகல்
தீர்த்தங்களேயென்றுபூசித்துநல்கியுரைப்பார் தம் தேவியர்க்கே. (2)