Those Who Recite These Verses Will Rule the Golden World (Heaven).
இவற்றைப் படித்தோர் பொன்னுலகையாள்வர்
3419 வைத்தமாநிதியாம் மதுசூதனையேயலற்றி *
கொத்தலர்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
பத்துநூற்றுள்இப்பத்து அவன்சேர்திருக்கோளூர்க்கே *
சித்தம்வைத்துரைப்பார் திகழ்பொன் னுலகாள்வாரே. (2)