TVM 6.5.11

Those Who Recite These Verses Will Become Servants of Tirumāl.

இவற்றைப் படித்தோர் திருமாலின் அடிமையாவர்

3397 சிந்தையாலும்சொல்லாலும்

செய்கையினாலும் தேவபிரானையே *

தந்தைதாயென்றடைந்த

வண்குருகூரவர்சடகோபன் *

முந்தையாயிரத்துள்இவை

தொலைவில்லிமங்கலத்தைச்சொன்ன *

செந்தமிழ்பத்தும்வல்லார்

அடிமைசெய்வார்திருமாலுக்கே. (2)

Text size