TVM 6.3.7

There is No Refuge Other Than the Feet of the Lord of Tiruviṇṇakar.

திருவிண்ணகரன் பாதமல்லால் சரணில்லை

3371 பரஞ்சுடருடம்பாய் அழுக்குப்பதித்தவுடம்பாய் *

கரந்தும்தோன்றியும்நின்றும் கைதவங்கள்செய்தும் * விண்ணோர்

சிரங்களால்வணங்கும் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *

வரங்கொள்பாதமல்லாலில்லை யாவர்க்கும்வன்சரணே.

Text size