Those Who Recite These Verses Will Be Great Ones to the Devas.
இவற்றைப் படித்தோர் தேவர்க்குப் பெரியோராவர்
3375 காண்மின்களுலகீர்! என்று கண்முகப்பேநிமிர்ந்த *
தாளிணையன்தன்னைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
ஆணையாயிரத்துத் திருவிண்ணகர்ப்பத்தும்வல்லார் *
கோணையின்றிவிண்ணோர்க்கு என்றுமாவர்குரவர்களே. (2)