I Saw the One Who is Everything at the Temple of Oppiliyappan.
எல்லாமானவனை ஒப்பிலியப்பன் கோயிலில் கண்டேன்
3365 நல்குரவும்செல்வும் நரகும்சுவர்க்கமுமாய் *
வெல்பகையும்நட்பும் விடமும்அமுதமுமாய் *
பல்வகையும்பரந்தபெரு மானென்னையாள்வானை *
செல்வம்மல்குகுடித் திருவிண்ணகர்க்கண்டேனே. (2)