She Says "I Am the Dispeller of Karma."
வினை தீர்ப்பவன் யானே என்கிறாள்
3296 கொடியவினையாதுமிலனேயென்னும்
கொடியவினையாவேனும்யானேயென்னும் *
கொடியவினைசெய்வேனும்யானேயென்னும்
கொடியவினைதீர்ப்பேனும்யானேயென்னும் *
கொடியானிலங்கைசெற்றேனேயென்னும்
கொடியபுள்ளுடையவனேறக்கொலோ? *
கொடியவுலகத்தீர்க்கிவையென்சொல்லுகேன்?
கொடியேன்கொடிஎன்மகள்கோலங்களே.