Those Who Recite These Verses Will Become Servants of the Servants of Devotees.
இவற்றைப் படித்தோர் அடியார்க்கடியார் ஆவர்
3298 கூந்தல்மலர்மங்கைக்கும்மண்மடந்தைக்கும்
குலவாயர்கொழுந்துக்கும்கேள்வன்தன்னை *
வாய்ந்தவழுதிநாடன் மன்னு
குருகூர்ச்சடகோபன்குற்றேவல்செய்து *
ஆய்ந்ததமிழ்மாலையாயிரத்துள்
இவையுமோர்பத்தும்வல்லார் * உலகில்
ஏந்துபெருஞ்செல்வந்தாராய்த் திருமா
லடியார்களைப்பூசிக்கநோற்றார்களே. (2)