TVM 5.6.11

Those Who Recite These Verses Will Become Servants of the Servants of Devotees.

இவற்றைப் படித்தோர் அடியார்க்கடியார் ஆவர்

3298 கூந்தல்மலர்மங்கைக்கும்மண்மடந்தைக்கும்

குலவாயர்கொழுந்துக்கும்கேள்வன்தன்னை *

வாய்ந்தவழுதிநாடன் மன்னு

குருகூர்ச்சடகோபன்குற்றேவல்செய்து *

ஆய்ந்ததமிழ்மாலையாயிரத்துள்

இவையுமோர்பத்தும்வல்லார் * உலகில்

ஏந்துபெருஞ்செல்வந்தாராய்த் திருமா

லடியார்களைப்பூசிக்கநோற்றார்களே. (2)

Text size