I Will Take Refuge in Achyuta Alone.
அச்சுதனிடமே நான் அடைக்கலம் புகுவேன்
3075 துயரமேதருதுன்பவின்பவினைகளாய் அவையல்லனாய் *
உயரநின்றதோர்சோதியாய் உலகேழுமுண்டுமிழ்ந்தான் தன்னை *
அயரவாங்குநமன்தமர்க்கு அருநஞ்சினையச்சுதன்தன்னை *
தயரதற்குமகன்தன்னையன்றி மற்றிலேன்தஞ்சமாகவே. (2)