Contemplate the Holy Feet of the Wondrous Lord.
மாயவன் திருவடிகளையே நினைக
3071 வைம்மின்நும்மனத்தென்று யானுரைக்கின்றமாயவன் சீர்மையை *
எம்மனோர்களுரைப்பதென்? அதுநிற்கநாடொறும் * வானவர்
தம்மையாளுமவனும் நான்முகனும்சடைமுடியண்ணலும் *
செம்மையாலவன்பாதபங்கயம் சிந்தித்தேத்தித்திரிவரே.