Those Who Recite These Verses Will Rule Heaven.
இவற்றை படிப்போர் சுவர்க்கம் ஆள்வர்
2990 கண்தலங்கள் செய்ய கருமேனியம்மானை *
வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன் *
பண்தலையிற்சொன்னதமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் *
விண்தலையில்வீற்றிருந்தாள்வர் எம்மாவீடே. (2)
Your browser does not support the audio element.
audio