TVM 10.9.7

The Maruts and the Vasus Glorified the Āḻvār.

மருதரும் வசுக்களும் ஆழ்வாரைத் துதித்தனர்

3877 மடந்தையர்வாழ்த்தலும் மருதரும்வசுக்களும் *

தொடர்ந்தெங்கும் தோத்திரஞ்சொல்லினர் * தொடுகடல்

கிடந்தவென்கேசவன் கிளரொளிமணிமுடி *

குடந்தையென்கோவலன் குடியடியார்க்கே.

Text size