The Maruts and the Vasus Glorified the Āḻvār.
மருதரும் வசுக்களும் ஆழ்வாரைத் துதித்தனர்
3877 மடந்தையர்வாழ்த்தலும் மருதரும்வசுக்களும் *
தொடர்ந்தெங்கும் தோத்திரஞ்சொல்லினர் * தொடுகடல்
கிடந்தவென்கேசவன் கிளரொளிமணிமுடி *
குடந்தையென்கோவலன் குடியடியார்க்கே.
Your browser does not support the audio element.
audio