In Vaikuṇṭham, All Beings Worshipped the Āḻvār.
வைகுந்தத்தில் ஆழ்வாரை யாவரும் தொழுதனர்
3874 எதிரெதிரிமையவர் இருப்பிடம்வகுத்தனர் *
கதிரவரவரவர் கைந்நிரைகாட்டினர் *
அதிர்குரல்முரசங்கள் அலைகடல்முழக்கொத்த *
மதுவிரிதுழாய்முடி மாதவன்தமர்க்கே.
Your browser does not support the audio element.
audio