Those Who Recite These Verses Will Become Sages.
இவற்றைப் படித்தோர் முனிவராகிவிடுவர்
3881 வந்தவரெதிர்கொள்ள மாமணிமண்டபத்து *
அந்தமில்பேரின்பத்து அடியரோடிருந்தமை *
கொந்தலர்பொழில் குருகூர்ச்சடகோபன் * சொல்
சந்தங்களாயிரத்து இவைவல்லார்முனிவரே. (2)
Your browser does not support the audio element.
audio