I Was Made to Realize the Divine Grace of Tirumāl.
திருமாலின் திருவருள் உணர்த்தப் பெற்றேன்
3868 இன்றென்னைப்பொருளாக்கித் தன்னைஎன்னுள் வைத்தான் *
அன்றென்னைப்புறம்போகப்புணர்த்தது என்செய்வான்? *
குன்றென்னத்திகழ்மாடங்கள்சூழ் திருப்பேரான் *
ஒன்றெனக்கருள்செய்ய உணர்த்தலுற்றேனே.