The Servants of Those Who Recite These Verses Will Rule the Celestial World.
இவற்றைப் படித்தோரின் அடியார்கள் விண்ணுலகையாள்வார்
3870 நில்லாவல்லல் நீள்வயல்சூழ்திருப்பேர்மேல் *
நல்லார்பலர்வாழ் குருகூர்ச்சடகோபன் *
சொல்லார்தமிழ் ஆயிரத்துள்இவைபத்தும்
வல்லார் * தொண்டராள்வது சூழ்பொன்விசும்பே. (2)