Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-6-4-
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்துவன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-
சனகாதி பரம வாக் மனஸ் அபரிச்சேதயமான திரு நாட்டை நம்முடைய சிறுமை பாராதே நமக்குத் தந்து அருளுமோ என்னில் –என்னுடைய நிகர்ஷமும் சிறுமையும்