TVM 1.4.3

O Swans! Tell of My Bewilderment to Vāmana.

அன்னங்காள்! என் மயக்கத்தை வாமனனுக்குக் கூறுக

2826 விதியினால்பெடைமணக்கும் மென்னடையஅன்னங்காள்! *

மதியினால்குறள்மாணாய் உலகிரந்தகள்வற்கு *

மதியிலேன்வல்வினையே மாளாதோ? என்று * ஒருத்தி

மதியெல்லாமுள்கலங்கி மயங்குமாலென்னீரே.

Text size