ஸ்ரீ ஆறாயிரப்படி –1-2–
வீடுமின் முற்றவும் -அவதாரிகை –இப்படி பரம புருஷ யாதாம்யா அனுபவ ஜெனித நிரவதிக ப்ரீதியானது பகவத் ஏக போகராய் இருப்பார் பலரோடு கூடபகவத் ஸ்வரூப ரூப குண சேஷ்டித்த வைபவங்களை சொல்லியும் கேட்டும் அனுபவிக்க வேணும் என்னும் அபேக்ஷியைப் பிறப்பிக்கையாலேஅந்த அபேஷா அனுகுணமாக