TVM 1.10.11

By Reciting These Verses, True Knowledge Will Be Attained.

இவற்றைப் படித்தால் கல்வியறிவு வாய்க்கும்

2900 மணியைவானவர் கண்ணனைத் தன்னதோ

ரணியை * தென்குருகூர்ச்சடகோபன் * சொல்

பணிசெயாயிரத்துள் இவைபத்துடன் *

தணிவிலர் கற்பரேல் கல்விவாயுமே. (2)

Text size