TP 1.2

The Observances to be Undertaken by Those Performing the Vow

நோன்பு நோற்போர் மேற்கொள்ள வேண்டியவை

Image 1

475 வையத்துவாழ்வீர்காள்! நாமும்நம்பாவைக்கு *

செய்யும்கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்

பையத்துயின்ற பரமனடிபாடி *

நெய்யுண்ணோம்பாலுண்ணோம் நாட்காலேநீராடி *

மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம் *

செய்யாதனசெய்யோம் தீக்குறளைசென்றோதோம் *

ஐயமும்பிச்சையும் ஆந்தனையும்கைகாட்டி *

உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்.

Text size