My Poems Will Be Sweet to My Lord
என் கவிதைகள் எம்பிரானுக்கு இனிக்கும்
916 வளவெழும் தவளமாட மதுரை மாநகரந்தன்னுள் *
கவளமால்யானை கொன்ற கண்ணனை அரங்கமாலை *
துவளத்தொண்டாயதொல்சீர்த் தொண்டரடிப்பொடிசொல் *
இளையபுன்கவிதையேலும் எம்பிறார்கினியவாறே. (2)
Your browser does not support the audio element.
audio