After Attaining Araṅgan, There is No Affliction
அரங்கனை அடைந்தபின் அல்லலே இல்லை
875 மொய்த்தவல்வினையுள்நின்று மூன்றெழுத்துடையபேரால் *
கத்திரபந்துமன்றே பராங்கதிகண்டுகொண்டான் *
இத்தனையடியரானார்க்கு இரங்கும்நம்மரங்கனாய
பித்தனைப்பெற்றுமந்தோ! பிறவியுள்பிணங்குமாறே.
Your browser does not support the audio element.
audio