TM 4

After Attaining Araṅgan, There is No Affliction

அரங்கனை அடைந்தபின் அல்லலே இல்லை

875 மொய்த்தவல்வினையுள்நின்று மூன்றெழுத்துடையபேரால் *

கத்திரபந்துமன்றே பராங்கதிகண்டுகொண்டான் *

இத்தனையடியரானார்க்கு இரங்கும்நம்மரங்கனாய

பித்தனைப்பெற்றுமந்தோ! பிறவியுள்பிணங்குமாறே.

Text size