Why Do I Remain Without Being a Servant to Araṅgan?
அரங்கனுக்கு அடியனாகாமல் ஏன் இருக்கின்றேன்?
899 உம்பராலறியலாகா ஒளியுளார், ஆனைக்காகி *
செம்புலாலுண்டுவாழும் முதலைமேல்சீறிவந்தார் *
நம்பரமாயதுண்டே? நாய்களோம் சிறுமையோரா *
எம்பிராற்காட்செய்யாதே என்செய்வான் தோன்றினேனே?
Your browser does not support the audio element.
audio