TM 28

Why Do I Remain Without Being a Servant to Araṅgan?

அரங்கனுக்கு அடியனாகாமல் ஏன் இருக்கின்றேன்?

899 உம்பராலறியலாகா ஒளியுளார், ஆனைக்காகி *

செம்புலாலுண்டுவாழும் முதலைமேல்சீறிவந்தார் *

நம்பரமாயதுண்டே? நாய்களோம் சிறுமையோரா *

எம்பிராற்காட்செய்யாதே என்செய்வான் தோன்றினேனே?

Text size