TM 21

O Mind! Why this Agitation?

மனமே! சஞ்சலம் எதற்கு?

892 பணிவினால்மனமதொன்றிப் பவளவாயரங்கனார்க்கு *

துணிவினால்வாழமாட்டாத் தொல்லைநெஞ்சே! நீ சொல்லாய் *

அணியனார்செம்பொனாய அருவரையனையகோயில் *

மணியனார்கிடந்தவாற்றை மனத்தினால்நினைக்கலாமே?

Text size