O Mind! Why this Agitation?
மனமே! சஞ்சலம் எதற்கு?
892 பணிவினால்மனமதொன்றிப் பவளவாயரங்கனார்க்கு *
துணிவினால்வாழமாட்டாத் தொல்லைநெஞ்சே! நீ சொல்லாய் *
அணியனார்செம்பொனாய அருவரையனையகோயில் *
மணியனார்கிடந்தவாற்றை மனத்தினால்நினைக்கலாமே?
Your browser does not support the audio element.
audio