TM 1

O Lord of Araṅgam! I Have Learned Your Name.

அரங்கனே! நின் நாமத்தைக் கற்றேன்

872 காவலிற்புலனைவைத்துக் கலிதன்னைக்கடக்கப்பாய்ந்து *

நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர்தலைகள்மீதே *

மூவுலகுண்டுமிழ்ந்தமுதல்வ! நின்நாமம் கற்ற *

ஆவலிப்புடைமைகண்டாய் அரங்கமாநகருளானே! (2)

Text size