O Lord of Araṅgam! I Have Learned Your Name.
அரங்கனே! நின் நாமத்தைக் கற்றேன்
872 காவலிற்புலனைவைத்துக் கலிதன்னைக்கடக்கப்பாய்ந்து *
நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர்தலைகள்மீதே *
மூவுலகுண்டுமிழ்ந்தமுதல்வ! நின்நாமம் கற்ற *
ஆவலிப்புடைமைகண்டாய் அரங்கமாநகருளானே! (2)