TCV 89

The Lord Who Helped the Pāṇḍavas

பாண்டவர்க்கு உதவிய தெய்வம்

840 பார்மிகுத்தபாரம் முன்ஒழிச்சுவான், அருச்சுனன் *

தேர்மிகுத்துமாயமாக்கி நின்றுகொன்று, வென்றிசேர் *

மாரதர்க்குவான்கொடுத்து வையமைவர்பாலதாம் *

சீர்மிகுத்தநின்னலால் ஒர்தெய்வம்நான்மதிப்பனே?

Text size