Who is Capable of Seeing the Red-eyed Lord?
செங்கண்மாலைக் காணவல்லவர் யாவர்?
826 ஒன்றிநின்றுநற்றவம்செய்து ஊழியூழிதோறெலாம் *
நின்றுநின்றவன்குணங்கள்உள்ளியுள்ளம்தூயராய் *
சென்றுசென்றுதேவதேவர் உம்பரும்பரும்பராய் *
அன்றி, எங்கள்செங்கண்மாலை யாவர்காணவல்லரே?
Your browser does not support the audio element.
audio