TCV 75

Who is Capable of Seeing the Red-eyed Lord?

செங்கண்மாலைக் காணவல்லவர் யாவர்?

826 ஒன்றிநின்றுநற்றவம்செய்து ஊழியூழிதோறெலாம் *

நின்றுநின்றவன்குணங்கள்உள்ளியுள்ளம்தூயராய் *

சென்றுசென்றுதேவதேவர் உம்பரும்பரும்பராய் *

அன்றி, எங்கள்செங்கண்மாலை யாவர்காணவல்லரே?

Text size