You Yourself are Narasiṁha!
நரசிங்கன் தானே நீ!
813 கரண்டமாடுபொய்கையுள் கரும்பனைப்பெரும்பழம் *
புரண்டுவீழ, வாளைபாய் குறுங்குடிநெடுந்தகாய்! *
திரண்டதோளிரணியஞ் சினங்கொளாகமொன்றையும் *
இரண்டுகூறுசெய்துகந்த சிங்கமென்பதுன்னையே. (2)
Your browser does not support the audio element.
audio