TCV 49

The City of the Lord is Araṅgam

நாதனின் ஊர் அரங்கம்

800 கொண்டைகொண்டகோதைமீது தேனுலாவுகூனிகூன்

உண்டைகொண்டரங்கவோட்டி உள்மகிழ்ந்தநாதனூர் *

நண்டையுண்டுநாரைபேர வாளைபாய, நீலமே *

அண்டைகொண்டுகெண்டைமேயும் அந்தணீரரங்கமே. (2)

Text size